sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்காணிப்பு குழு ஆய்வு

/

கண்காணிப்பு குழு ஆய்வு

கண்காணிப்பு குழு ஆய்வு

கண்காணிப்பு குழு ஆய்வு


ADDED : மே 27, 2024 12:30 AM

Google News

ADDED : மே 27, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்துாரில் நடப்பு பருவத்தில் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் எள் பயிரில் எஸ்.வி.பி.ஆர்., 1, பாசிப்பயறு வம்பன் 5, சோளத்தில் கோ 32 ஆகிய ரகங்களின் வல்லுனர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு அவை பூக்கும், முதிர்ச்சி பருவத்தில் உள்ளது.

இவ்விதை பண்ணைகளை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர், தலைவர் விமலா, பயிர் இனப்பெருக்கம், மரபியல் துறை பேராசிரியர் தங்கப்பாண்டியன், மதுரை வேளாண் கல்லுாரி பேராசிரியர் லெட்சுமி நாராயணன், விதை சான்று, அங்க சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ், விதை சான்று அலுவலர் மோகனப்ரியா ஆகியோர் அடங்கிய வல்லுனர் விதை உற்பத்தி கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது.

ஆய்வின் போது விதைப்பயிர் நடவு முறை, பிற ரக கலவன்கள் பயிர் விலகு துாரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். மேலும் தரமான வல்லுனர் விதைகளை உற்பத்தி செய்ய தேவையான நடைமுறைகளையும் கடைபிடிக்க அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us