sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

/

ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

ஓடையில் செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றத்தால் மக்கள் அவதி


ADDED : ஆக 23, 2024 03:42 AM

Google News

ADDED : ஆக 23, 2024 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: திருத்தங்கலில் இருந்து விருதுநகர் செல்லும் ரோட்டில் உள்ள ஓடையில் மீன்கள் செத்து மிதந்ததால் துர்நாற்றம் வீசுகிறது.

சிவகாசி அருகே திருத்தங்கலில் இருந்து விருதுநகர் ரோட்டில் ஓடை செல்கிறது. இந்த ஓடை வழியாக வாடியூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். சமீபத்தில் சிவகாசி திருத்தங்கல் பகுதியில் பரவலாக மழை பெய்தது இதனால் பெரியகுளம் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறி இந்த ஓடை வழியாக சென்றது. இதில் ஏராளமான மீன்கள் செத்து கிடந்தது.

திருத்தங்கல் செங்குளம் கண்மாய் தன்னார்வலர்களால் துார்வாரப்பட்டு வருகின்றது. இதிலிருந்த மீன்கள் தண்ணீர் இல்லாமல் செத்து மழைநீரில் வெளியேறியது.

மேலும் திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய் கழிவு நீராக மாறியதால் அதிலிருந்த பெரும்பான்மையான மீன்களும் செத்துவிட்டது. இவை அனைத்துமே ஓடை வழியாக மிதந்து வந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகின்றது.






      Dinamalar
      Follow us