sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : செப் 16, 2024 06:43 AM

Google News

ADDED : செப் 16, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு பறிமுதல்: 3 பேர் கைது

சாத்துார்: சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்ராஜ் 37, ஜேசுராஜ் 46, இருவரும் மேட்டமலை விமல் பயர் ஒர்க்ஸ் அருகில் பொன் மதி ஸ்ரீ பட்டாசு கடையில் வைத்து அரசு அனுமதி இன்றி பட்டாசுகள் தயாரித்தனர். போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாசுகளையும், மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

* வெம்பக்கோட்டை வெற்றிலையூரணி ஜெய் பாரதி பயர் ஒர்க்ஸ் பின்புறம் காட்டுக்குள் சிவகாசி அம்மன் கோவில் பட்டியை சேர்ந்த காளியப்பன் 26. பட்டாசுகள் தயார் செய்து கொண்டிருந்தார். பறிமுதல் செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

பட்டாசு தயாரித்த பெண்கள் கைது

விருதுநகர்: சின்னராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி 37, நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் அனிதா 33. இவர்கள் அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்து பூச்சட்டி 1 யூனிட், தரைச்சக்கரம் 1 யூனிட் தயார் செய்தனர். இருவரையும் வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us