sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

/

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்


ADDED : ஆக 18, 2024 03:57 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி, காரியாபட்டி அழகியநல்லுார் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

பேரிடர் மேலாண்மை துறை மூலம் வெடி விபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. 55 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவை, மீன்வளத் துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள மீன் குஞ்சுகள் என 106 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சத்து 73 ஆயிரத்து 765 மதிப்புள்ளான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us