sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குவாரி அனுப்புகை சீட்டு பிரச்னை

/

குவாரி அனுப்புகை சீட்டு பிரச்னை

குவாரி அனுப்புகை சீட்டு பிரச்னை

குவாரி அனுப்புகை சீட்டு பிரச்னை


ADDED : ஜூலை 19, 2024 06:26 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள், கிரஷர் உரிமையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் நாராயணப்பெருமாள் சாமி கூறியதாவது:

மாவட்டத்தில் முறையான குவாரிகளுக்கு விருதுநகர் கனிமவளத்துறையின் ஓய்வு பெற்ற துணை இயக்குனர் தங்க முனியசாமி பதவிக்காலத்தில் அனுப்புகை சீட்டு வழங்க மறுத்ததால் குவாரி பணிகள் நடக்காமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதை ஆட்சேபித்து எங்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் அனுப்புகை சீட்டு வழங்க உத்தரவிட்டது.

இதனடிப்படையில் மே மாதத்தில் இருந்து தங்கமுனியசாமியால் குவாரிகளுக்கு அனுப்புகை சீட்டு வழங்கப்பட்டு மீண்டும் பணிகள் துவங்கியது. இந்நிலையில் அவர் ஓய்வு பெற்ற பின் அவர் சீல் வைத்த குவாரிகள் பல மீண்டும் இயங்குவதாகவும், விதிமீறல்கள் நடப்பதாகவும் வெளியான தகவல் தவறானது என்றார்.






      Dinamalar
      Follow us