sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

/

விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை


ADDED : மே 17, 2024 06:44 AM

Google News

ADDED : மே 17, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே மாரனேரியில் விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

சிவகாசியை சேர்ந்தவர் முனியராஜ் . இவருக்கு மாரனேரியில் டி.ஆர்.ஓ.,உரிமம் பெற்ற ஸ்ரீபதி பட்டாசு ஆலை உள்ளது. இங்கு சிவகாசி தாசில்தார் வடிவேல், தீப்பெட்டி தொழிலாளர் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பட்டாசு ஆலையில் விதி மீறலாக மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் தரையில் காய வைக்கப்பட்டிருந்தது. மேலும் பட்டாசு இருப்பு அறையில் 15 பணியாளர்களை வைத்து சோர்சா மற்றும் குருவி வெடி தயாரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.






      Dinamalar
      Follow us