sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூ வீலரில் வந்தவரிடம் ரூ.40 ஆயிரம் பறிப்பு

/

டூ வீலரில் வந்தவரிடம் ரூ.40 ஆயிரம் பறிப்பு

டூ வீலரில் வந்தவரிடம் ரூ.40 ஆயிரம் பறிப்பு

டூ வீலரில் வந்தவரிடம் ரூ.40 ஆயிரம் பறிப்பு


ADDED : மே 28, 2024 05:36 AM

Google News

ADDED : மே 28, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே டூவீலரில் வந்த வரிடம் ரூ. 40 ஆயிரத்தை ஹெல்மெட் அணிந்த கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

அருப்புக்கோட்டை அருகே பாலவ நத்தத்தில் வெல்டிங் கடை வைத்திருப்பவர் முனியசாமி, 37, இவர் நேற்று காலை அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் இருந்து மாலை 4.30 மணிக்கு கோபாலபுரம் - பாலவநத்தம் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.

இடையில் இவரது டூ வீலரை , மற்றொரு டூ வீலரில் ஹெல்மெட் அணிந்த இருவர் நிறுத்தியுள்ளனர். கையில் பெரிய கத்தியை காட்டி முனியசாமியை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தனர்.

பின்னர் அவர் வைத்திருந்த அலைபேசியை பறிக்க முயன்ற போது, அந்த வழியாக மற்றொரு டூவீலர் வருவதை பார்த்து இருவரும் அவர்கள் வந்த டூவீலரில் ஏறி சென்று விட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us