/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 08, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் எஸ். ஆர் .என். எம். கல்லுாரியில் ஓட்டு சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவு நடைமுறையில் குறித்து இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
இதில் ஆசிரியர்கள்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

