sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோட்டில் விழும் நிலையில் பட்ட மரம் விபத்துக்கு முன் அகற்ற எதிர்பார்ப்பு 

/

ரோட்டில் விழும் நிலையில் பட்ட மரம் விபத்துக்கு முன் அகற்ற எதிர்பார்ப்பு 

ரோட்டில் விழும் நிலையில் பட்ட மரம் விபத்துக்கு முன் அகற்ற எதிர்பார்ப்பு 

ரோட்டில் விழும் நிலையில் பட்ட மரம் விபத்துக்கு முன் அகற்ற எதிர்பார்ப்பு 


ADDED : ஜூன் 14, 2024 04:25 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி ரோட்டில் பட்ட மரம் ஒன்று உள்ளது. இதை விபத்துக்கு முன் அகற்றிவிட்டு அப்பகுதியில் ரோட்டோர மரங்களை நட வேண்டும்.

விருதுநகர் வடமலைக்குறிச்சி செல்லும் ரோட்டில் பட்ட மரம் உள்ளது.விருதுநகர் வடமலைக்குறிச்சி செல்லும் ரோட்டில் பட்ட மரம் உள்ளது.

இதன் அருகே மரங்கள் இருந்தாலும் அடுத்தடுத்த தொலைவுகளில் ரோட்டோரம் மரம் இல்லை. ரோட்டோரம் மரம் வளர்க்க அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் அதை மாவட்ட நிர்வாகம் எந்த வகையில் செயல்படுத்தி வருகிறது என்பது கேள்விக்குறி.

இந்நிலையில் முன்பு நடப்பட்ட பல மரங்கள் பட்டு வருகின்றன. அவற்றை முறைப்படி அகற்றவில்லை என்றால் தானாக விழுந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்தும். இதை உணர்ந்து அகற்ற வேண்டும். அதே போல் அகற்றிய இடத்தில் மரங்களை நட வேண்டும். தற்போது சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 லட்சம் மரம் இலக்காக வைத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

பட்ட மரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் நல்ல மரங்களை வைப்பது தான் நல்ல முயற்சியாக இருக்கும். எதிர்காலத்தில் வாகனங்களால் காற்றில் அதிகரிக்கும் கார்பன் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.






      Dinamalar
      Follow us