sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

7 பவுன் நகை திருட்டு

/

7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு


ADDED : செப் 01, 2024 05:06 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் ; சாத்துார் வெங்கடாஜலபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள் சாமி இவர் மனைவி சங்கரேஸ்வரி, 42. இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது . பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 கால் பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. டி.எஸ்.பி.சுரேஷ்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தார். சாத்துார் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us