sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருட்டு, செயின் பறிப்பு வழக்குகளில் மூவர் கைது

/

திருட்டு, செயின் பறிப்பு வழக்குகளில் மூவர் கைது

திருட்டு, செயின் பறிப்பு வழக்குகளில் மூவர் கைது

திருட்டு, செயின் பறிப்பு வழக்குகளில் மூவர் கைது


ADDED : மே 31, 2024 06:31 AM

Google News

ADDED : மே 31, 2024 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் பாரதிநகரைச் சேர்ந்தவர் சந்திரன் 52. இவர் வீட்டில் மே 27ல் பீரோவை உடைத்து 3 பவுன் செயின் திருடப்பட்டது.

இந்த திருட்டில் ஈடுபட்ட விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சிக்கந்தர் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.

சூலக்கரை திரு.வி.க., நகரைச் சேர்ந்த கோதையாண்டாள் 72, ஏப். 26 காலை 6:00 மணிக்கு வீட்டு வாசலில் நின்றார். அப்போது டூவீலரில் வந்து அடையாளம் தெரியாத இருவர் கோதையாண்டாள் அணிந்திருந்த 5 1/4 பவுன் செயினை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரம்ஜாத் 23, மற்றொரு வழக்கில் கைதாகி திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரை சிறையில் இருந்த முகம்மது ஷான் 24, ஈடுபட்டது தெரிந்தது.

இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விருதுநகர் ஜே.எம்., 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us