sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் நிறைவு

/

ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் நிறைவு

ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் நிறைவு

ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் நிறைவு


ADDED : மே 25, 2024 05:18 AM

Google News

ADDED : மே 25, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்ஸவம் நிறைவு நாளை முன்னிட்டு தயிர் சாதம், பால் மாங்காய் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

இக்கோயிலில் மே 14 முதல் வைகாசி வசந்த உற்ஸவம் துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் மாலை 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு மாடவீதி, ரத வீதி சுற்றி திருவேங்கடமுடையான் சன்னதியில் எழுந்தருளினர். அங்கு கோதாஸ்த்துதி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபாடு செய்து வந்தனர்.

நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு திருவேங்கடமுடையான் சன்னதியில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு தயிர் சாதம் ,பால்மாங்காய் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் தயிர் சாதமும், பால் மாங்காயும் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆண்டாள், ரெங்க மன்னார் மூலஸ்தானம் வந்தடைதலுடன் வசந்த உற்ஸவம் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பட்டர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us