sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பத்தாம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை

/

பத்தாம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை

பத்தாம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை

பத்தாம் வகுப்பு மாணவர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : பிப் 15, 2024 04:55 AM

Google News

ADDED : பிப் 15, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீலயம் 16, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்தவர் போத்தி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஸ்ரீலயம் 16, ஸ்ரீ நித்யா 16, என்ற இரட்டை குழந்தைகளும் ,மகரிஷி 8, என்ற மகளும் உள்ளனர்.

ஸ்ரீலயம் ராஜபாளையம் தனியார் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு இறப்பிற்கான காரணம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us