sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

2 கடைகள் எரிந்து சேதம்

/

2 கடைகள் எரிந்து சேதம்

2 கடைகள் எரிந்து சேதம்

2 கடைகள் எரிந்து சேதம்


ADDED : ஆக 31, 2025 12:28 AM

Google News

ADDED : ஆக 31, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்ட: அருப்புக்கோட்டையில் அதிகாலையில் 2 கடைகள் எரிந்து சேதமடைந்தது.

அருப்புக்கோட்டை பெரிய கடை பஜாரில் நாடார் மகமை கடைக்கு அருகில் அரிசி மற்றும் அலைபேசி சர்வீஸ் கடை, முறுக்கு கடை உள்ளது.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அலைபேசி கடையில் தீப்பிடித்து அருகில் உள்ள முறுக்கு கடைக்கு பரவியது.

தீப்பிடித்ததில் 2 கடைகளும் சேதம் அடைந்து அதில் உள்ள பொருட்கள் நாசமாயின. தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us