sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் 2 கொடி மரங்கள் மாயம்

/

ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் 2 கொடி மரங்கள் மாயம்

ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் 2 கொடி மரங்கள் மாயம்

ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் 2 கொடி மரங்கள் மாயம்


ADDED : பிப் 04, 2024 02:48 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள், வடபத்ரசயனர், பெரியாழ்வார் சன்னிதிகளில் இருந்த பழைய கொடி மரங்கள், கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு புதிதாக மூன்று கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

அப்போது மாற்றப்பட்ட பழைய கொடி மரங்களில், இரண்டு கொடி மரங்கள் கோவிலில் இருந்து மாயமானது. மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,யிடம் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us