தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 260 சிக்கன் பிரியாணி பார்சல்கள் பறிமுதல்

 260 சிக்கன் பிரியாணி பார்சல்கள் பறிமுதல்

 260 சிக்கன் பிரியாணி பார்சல்கள் பறிமுதல்


ADDED : ஏப் 11, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி உடையார் பட்டியில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தி.மு.க. செயலாளர் சாந்தாராம், அனுமதியின்றி கூட்டம் நடத்துவதாக ஸ்ரீவில்லிபுத்துார் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை புகார் வந்துள்ளது.

தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜயராணி தலைமையிலான குழுவினர், நேற்று காலை 11:00 மணிக்கு அங்கு சோதனை செய்தனர்.

அப்போது கூட்டத்தில் விநியோகம் செய்ய வைத்திருந்த 260 சிக்கன் பிரியாணி பார்சல்களை பறிமுதல் செய்து, வத்திராயிருப்பு போலீசில் ஒப்படைத்து, வழக்கு பதிவு செய்ய புகார் அளித்தனர். வத்திராயிருப்பு போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று பறிமுதல் செய்யப்பட்ட பிரியாணி பார்சல்களை மண்ணில் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us