sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அழகாபுரியில் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

/

அழகாபுரியில் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

அழகாபுரியில் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

அழகாபுரியில் பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்


ADDED : அக் 12, 2025 05:05 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரியில் நேற்று அதிகாலை அரசு பஸ் கவிழ்ந்து டிரைவர், கண்டக்டர் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

செங்கோட்டை டிப்போ அரசு பஸ் ஒன்று மதுரையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை சென்றது. அதிகாலை 4:15 மணிக்கு அழகாபுரி தனியார் ஓட்டல் அருகில் நான்கு வழிச்சாலையில் வரும்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ், ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் டிரைவர் திருலோக சந்திரன் 39, கண்டக்டர் முத்துப்பாண்டி 30 மற்றும் 6 பயணிகள் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுப்பப்பட்டனர். நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us