sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு கடை நடத்திய8 போலீசார் இடமாற்றம்

/

பட்டாசு கடை நடத்திய8 போலீசார் இடமாற்றம்

பட்டாசு கடை நடத்திய8 போலீசார் இடமாற்றம்

பட்டாசு கடை நடத்திய8 போலீசார் இடமாற்றம்


ADDED : அக் 19, 2025 03:28 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக அனைத்து பகுதிகளிலும் தற்காலிக பட்டாசு கடைகள் அனுமதி பெறப்பட்டு இறுதி கட்ட விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இவற்றிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் பலர் நேரடியாகவும், ஆன்லைனிலும் பட்டாசுகளை வாங்குகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட போலீஸ் துறையில் பணியில் இருந்து கொண்டு வெளிப்பணியில் உள்ள 8 போலீசார், பட்டாசு கடைகளை அமைத்து மும்மரமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை கண்காணித்த மாவட்ட போலீஸ் நிர்வாகம், அவர்களின் பெயர் பட்டியல், நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து மாவட்ட ஆயுதப்படை, கட்டனுார், ஸ்ரீவில்லிபுத்துார் டவுன், சிவகாசி கிழக்கு, சாத்துார் டவுன், விருதுநகர் ஊரகம் ஆகியவற்றில் பணிபுரிந்த 8 போலீசாரை திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us