sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம்

/

 தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம்

 தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம்

 தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தம்


ADDED : டிச 18, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விருதுநகர் கோட்டத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் தலைமை தபால் அலுவலகத்தில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. 30 துணை தபால் அலுவலகங்களிலும் சேவை மையங்கள் செயல்படுகின்றன.

மாவட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:

தமிழக அஞ்சல் வட்டம், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து மாநிலம் முழுதும் 5 முதல் 7 வரை, 15 முதல் 17 வரை வயதுடைய மாணவர் களுக்கு ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புக்கான சிறப்பு முகாம்கள் நடத்துகிறது.

பள்ளி மாணவர்கள், கிசான் திட்டப் பயனாளிகள், பத்து ஆண்டுகளாக ஆதாரை புதுப்பிக்காதோர் அடையாளச் சான்று, முகவரி ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us