sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூம்பு வடிவ ஒலிபெருக்கி உபயோகித்தால் நடவடிக்கை

/

கூம்பு வடிவ ஒலிபெருக்கி உபயோகித்தால் நடவடிக்கை

கூம்பு வடிவ ஒலிபெருக்கி உபயோகித்தால் நடவடிக்கை

கூம்பு வடிவ ஒலிபெருக்கி உபயோகித்தால் நடவடிக்கை


ADDED : ஜூன் 04, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றியும், இரவில் ஒலிபெருக்கி பயன்படுத்துவோர், தடை செய்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் அனுமதியின்றி ஒலி பெருக்கிகளை நிறுவி பயன்படுத்துபவர்கள், இரவு நேரங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துபவர்கள், தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள், பறிமுதல் செய்து பொது சுகாதாரம், காற்று மாசுபாடு சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

மேலும் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஒலி பெருக்கினை பயன்படுத்தக்கூடாது, தடை செய்த கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சவுண்ட் சிஸ்டம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us