sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விடுமுறை வழங்காத 89 கடைகள் மீது நடவடிக்கை

/

விடுமுறை வழங்காத 89 கடைகள் மீது நடவடிக்கை

விடுமுறை வழங்காத 89 கடைகள் மீது நடவடிக்கை

விடுமுறை வழங்காத 89 கடைகள் மீது நடவடிக்கை


ADDED : ஜன 27, 2025 06:47 AM

Google News

ADDED : ஜன 27, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் பணியில் ஈடுபடுத்திய 48 கடைகள், நிறுவனங்கள், 36 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 89 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் தேசிய விடுமுறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மூன்று நாட்களுக்குள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.

இதை மீறினால் மதுரை தொழிலாளர் இணை கமிஷனரால் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us