sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை

/

கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை

கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை

கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை


ADDED : அக் 30, 2024 04:35 AM

Google News

ADDED : அக் 30, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் அனுப்பிய மனு: செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் 10 பெட்டிகளுடன் இயங்குகின்றது.

இதில் தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பயணிகள் செல்வதால் கூட்ட நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகளை இணைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us