sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேளாண் கருத்தரங்கு

/

வேளாண் கருத்தரங்கு

வேளாண் கருத்தரங்கு

வேளாண் கருத்தரங்கு


ADDED : மார் 24, 2025 06:18 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேளாண் கருத்தரங்கு, கண்காட்சி நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு ஒவ்வொரு பயிர்களுக்கான சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம், என்றார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர், தலைவர் செல்வி ரமேஷ், பூச்சியில் நோய்கள் துறை விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உர மேலாண்மை உத்திகள், நுட்பங்களை விளக்கினர்.

நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் வணிகம் துணை இயக்குனர் ரமேஷ், துணை இயக்குனர்கள் வளர்மதி, லதா பேசினர். ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவல்லி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியங்கா, அலுவலர்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us