ADDED : ஜூலை 26, 2026 12:23 AM

அ நிறம் | அளவு
சாத்துார்: நேஷனல் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் வெள்ளிவிழா சந்திப்பு நடந்தது. 160 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினர். நிகழ்ச்சியை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். முதல்வர் கல்லுாரி தாளாளர், இயக்குனர் , மற்றும் துறை பேராசிரியர்களுடன் முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
