sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூன் 06, 2025 02:27 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தமிழ்நாடு வனத்துறை, மேகமலை புலிகள் காப்பகம், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி இணைந்து உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் மனோரஞ்சிதம் தலைமை வகித்தார். சேத்துார் வனவர் கனகராஜ், ராஜபாளையம் செல்வராஜ் உள்ளிட்ட வனத்துறையினர், ராஜூக்கள் கல்லுாரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பேரணி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியார் ரோடு, பண்ணையார் ஆர்ச், தாலுகா அலுவலகம் வழியே செக் போஸ்டில் முடிவடைந்தது.

முடிவில் ராஜுக்கள் கல்லுாரியில் 50க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டது.






      Dinamalar
      Follow us