sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 15, 2025 06:59 AM

Google News

ADDED : செப் 15, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு ஊர்வலம் துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமையில் நடந்தது.

டி.எஸ்.பி. ராஜா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்.ஐ. தர்மராஜ், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாணவர் நல இயக்குனர் பாலகண்ணன் பங்கேற்றனர். மாணவர்கள் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செல்வராணி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us