sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பீகார் தொழிலாளி பலி

/

பீகார் தொழிலாளி பலி

பீகார் தொழிலாளி பலி

பீகார் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 23, 2025 12:15 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்; சாத்துார் நள்ளி சத்திரம் சன்ரே டியூப்ஸ் பேப்பர் போர்ட்ஸ் கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சேக்புல் அகமத், 42. அங்கு தங்கி பணி புரிந்து வந்தார். நேற்று முன் தினம் மாலை 5:00 மணி அளவில் பணி முடிந்த அறைக்கு திரும்பிய சிறிது நேரத்தில் நெஞ்சு வலியில் அவதிப்பட்டார்.

உறவினர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us