தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பீகார் தொழிலாளி பலி

பீகார் தொழிலாளி பலி

பீகார் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 23, 2025 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்; சாத்துார் நள்ளி சத்திரம் சன்ரே டியூப்ஸ் பேப்பர் போர்ட்ஸ் கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சேக்புல் அகமத், 42. அங்கு தங்கி பணி புரிந்து வந்தார். நேற்று முன் தினம் மாலை 5:00 மணி அளவில் பணி முடிந்த அறைக்கு திரும்பிய சிறிது நேரத்தில் நெஞ்சு வலியில் அவதிப்பட்டார்.

உறவினர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us