தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நீரில் மூழ்கி சிறுவன் பலி

 நீரில் மூழ்கி சிறுவன் பலி

 நீரில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : மார் 19, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி: நரிக்குடி உவர்புளியங்குளத்தை சேர்ந்த தீபன். நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அவரது 2 வயது மகன் திடீரென காணாமல் போனார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டிற்கு அருகே விவசாய பயன்பாட்டிற்காக தோண்டப்பட்ட சிறிய குளத்தில் மூழ்கி மிதந்தது தெரிந்தது. நரிக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us