sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி ரோட்டில் பஸ் ஸ்டாப் டூவீலர்கள் பார்க்கிங்காக மாற்றம்

/

சிவகாசி ரோட்டில் பஸ் ஸ்டாப் டூவீலர்கள் பார்க்கிங்காக மாற்றம்

சிவகாசி ரோட்டில் பஸ் ஸ்டாப் டூவீலர்கள் பார்க்கிங்காக மாற்றம்

சிவகாசி ரோட்டில் பஸ் ஸ்டாப் டூவீலர்கள் பார்க்கிங்காக மாற்றம்


ADDED : செப் 17, 2025 07:31 AM

Google News

ADDED : செப் 17, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை கடந்து சிவகாசி செல்லும் ரோட்டில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் தற்போது டூவீலர்களின் பார்க்கிங் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

விருதுநகரில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து சிவகாசி செல்லும் பஸ்கள் மேம்பாலத்தின் அருகே நின்று செல்வதற்காக பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. இதனால் சிவகாசி ரோட்டில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக பஸ்களில் சென்று வர முடிந்தது.

ஆனால் தற்போது பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் டூவீலர்கள் நிறுத்திவிட்டு இங்கிருந்து பஸ்களில் ஏறி பயணம் செய்து வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாப் டூவீலர்கள் பார்க்கிங் பகுதியாக மாறியுள்ளது. மேலும் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாத அளவிற்கு சில நேரங்களில் டூவீலர்களை நிறுத்தி வைத்து வருகின்றனர். எனவே சிவகாசி ரோட்டில் பஸ் ஸ்டாப்பில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமிப்பதை தடுத்து பயணிகள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us