தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  அழைப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  அழைப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  அழைப்பு


ADDED : மார் 19, 2024 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : தேர்தல் அலுவலர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஏப். 14ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இப்பணிக்காக மதிப்பூதியம், தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்கான உச்சக்கட்ட வயது வரம்பு 65 , விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us