sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  அழைப்பு

/

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  அழைப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  அழைப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  அழைப்பு


ADDED : மார் 19, 2024 05:38 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : தேர்தல் அலுவலர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஏப். 14ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இப்பணிக்காக மதிப்பூதியம், தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். தேர்தல் பணிக்கான உச்சக்கட்ட வயது வரம்பு 65 , விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று பெயரை பதிவு செய்து கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us