sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கேமராக்கள் உடைப்பு; கைது 2

/

கேமராக்கள் உடைப்பு; கைது 2

கேமராக்கள் உடைப்பு; கைது 2

கேமராக்கள் உடைப்பு; கைது 2


ADDED : டிச 13, 2024 03:52 AM

Google News

ADDED : டிச 13, 2024 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே சூச்சனேரியில் தனியார் சோலார் பிளான்ட் நிறுவனம் உள்ளது.

இதில் குலசேகரநல்லுாரை சேர்ந்த அய்யனார்மூர்த்தி 38, பிளான்ட் பராமரிப்பு பொறுப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு திருச்சுழியை சேர்ந்த பாலமுருகன், நெல்லிகுளத்தை சேர்ந்த காளிமுத்து, வீரமணி, முத்துகருப்பையா ஆகிய நால்வரும் பிளான்ட்டில் புகுந்து அங்கிருந்த 10 பேனல்கள், 8 சி.சி.டி.வி., கேமராக்களை அடித்து நொறுக்கினர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஊழியர்களை பார்த்ததும் ஓடி விட்டனர்.

திருச்சுழி போலீசில் அய்யனார்மூர்த்தி புகார் செய்தார். போலீசார் தப்பி ஓடிய நால்வரில் பாலமுருகன், முத்து கருப்பையாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us