/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
/
கார் தீப்பிடித்து எரிந்து சேதம்
ADDED : அக் 18, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: திருச்சுழி உடையனேந்தலை சேர்ந்தவர் மதிதயன். காரில் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளியை ஒட்டி பல்வேறு ஊர்களுக்கு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்று கல்குறிச்சியில் விற்பனை செய்து வீடு திரும்பினார்.
காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உடையனேந்தல் அருகே சென்றபோது திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.