தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இருவர் மீது வழக்கு

இருவர் மீது வழக்கு

இருவர் மீது வழக்கு


ADDED : செப் 22, 2024 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : மன்னார்கோட்டையைச் சேர்ந்தவர் பால்பாண்டி, ஆவுடையாபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் 38. பால்பாண்டிக்கு சொந்தமான லாரியில் டிரைவர்

செல்வக்குமார் அனுமதியின்றி மன்னார் கோட்டை -- -கோட்டூர் ரோட்டில் மணல் கடத்தினார். வச்சக்காரப்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து உரிமையாளர், டிரைவர் மீது வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us