sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயில்வே கேட் கீப்பருடன் தகராறு; முதியவர் மீது வழக்கு

/

ரயில்வே கேட் கீப்பருடன் தகராறு; முதியவர் மீது வழக்கு

ரயில்வே கேட் கீப்பருடன் தகராறு; முதியவர் மீது வழக்கு

ரயில்வே கேட் கீப்பருடன் தகராறு; முதியவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 16, 2025 07:05 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; விருதுநகர் அருகே துலுக்கப்பட்டியில் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிபவர் பர்வேஷ் குமார். இவர் ஜூலை 13 இரவு 10:20 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக ரயில்வே கேட்டை அடைத்தார்.

அப்போது டூவீலர் ஓட்டி வந்த சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து 61, கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தார்.

துாத்துக்குடி ரயில்வே போலீசார் காளிமுத்து மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us