sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெரியார் குறித்து அவதூறு; விருதுநகரில் சீமான் மீது வழக்கு

/

பெரியார் குறித்து அவதூறு; விருதுநகரில் சீமான் மீது வழக்கு

பெரியார் குறித்து அவதூறு; விருதுநகரில் சீமான் மீது வழக்கு

பெரியார் குறித்து அவதூறு; விருதுநகரில் சீமான் மீது வழக்கு


ADDED : ஜன 09, 2025 10:05 PM

Google News

ADDED : ஜன 09, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று முன்தினம் (ஜன. 8) செய்தியாளர் சந்திப்பில் பெரியார் எந்த இடத்திலும் தெரிவிக்காத கருத்தை, அவரின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் ஆதாரமின்றி பொய்யான செய்தியை தெரிவித்துள்ளார்.

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us