sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சோழ மண்டல கும்மியாட்டம் அரங்கேற்றம்

/

சோழ மண்டல கும்மியாட்டம் அரங்கேற்றம்

சோழ மண்டல கும்மியாட்டம் அரங்கேற்றம்

சோழ மண்டல கும்மியாட்டம் அரங்கேற்றம்


ADDED : ஜூன் 08, 2025 06:23 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டி கல்குறிச்சியில் சோழ மண்டல கும்மியாட்டம் முதன்முறையாக பாண்டிய மண்டலத்தில் அரங்கேற்றம் நடந்தது. 100 க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள், ஆண்கள் பங்கேற்று அசத்தினர்.

காரியாபட்டி கல்குறிச்சியில் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பவளக்கொடி கும்மி நடன குழு 168வது அரங்கேற்றமாக ஏற்பாடு செய்தனர். இதில் 5 வயது முதல் 60 வயது வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் 60 நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இதையடுத்து சோழ மண்டலமான கொங்கு மண்டலத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த கும்மியாட்டம் பாண்டிய மண்டலத்தில் முதல் முறையாக கல்குறிச்சியில் அரங்கேற்றம் செய்தனர்.

பவளக்கொடி குழு ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. கும்மியாட்டக் கலையின் பாரம்பரிய சீருடை அணிந்து சிறுமிகள், பெண்கள், ஆண்கள் நடனம் ஆடினர். இதில் வள்ளி கும்மி, பெருஞ்சலங்கையாட்டம், உரிமியாட்டம் ஆடி அசத்தினர்.






      Dinamalar
      Follow us