sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் சர்ச் திறப்பு

/

சாத்துாரில் சர்ச் திறப்பு

சாத்துாரில் சர்ச் திறப்பு

சாத்துாரில் சர்ச் திறப்பு


ADDED : ஆக 18, 2025 06:07 AM

Google News

ADDED : ஆக 18, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் ரயில்வே பீட ரோட்டில் உள்ள ஏசுவின் திரு இருதய ஆண்டவர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடந்தது.

140 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.மதுரை மாவட்ட பேராயர் பாதிரியார் அந்தோணிசாமி சபரி முத்து முறைப்படி அபிஷேகம் பூஜைகள் செய்து ஆலயத்தை திறந்து வைத்தார்.

விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயம் பாதிரியார் அருள் ராயன் , ஆலய பாதிரியார் காந்தி ஆகியோர்முன்னிலை வகித்தனர். பாதிரியார்கள் ரபேல் விஜய்பாபு , மரியதுரை, பீட்டர் ராய் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டுத் திருப்பலி பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us