sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

துாய்மை இந்தியா மரக்கன்று நடும் விழா

/

துாய்மை இந்தியா மரக்கன்று நடும் விழா

துாய்மை இந்தியா மரக்கன்று நடும் விழா

துாய்மை இந்தியா மரக்கன்று நடும் விழா


ADDED : செப் 23, 2025 03:43 AM

Google News

ADDED : செப் 23, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தில் துாய்மை இந்தியா பிரசார ஊர்வலம், மரக்கன்று நடுவிழா நடந்தது.

மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் ஸ்வச்சதா ஹி சேவா 2025 மக்களிேடைய துாய்மை இந்தியா பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செப். 17 முதல் அக். 2 வரை நாடு முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது.

விருதுநகர் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் சார்பாக ஊர்வலமும், மரம் நடுவிழாவும் நடந்தது. இதில் உப கட்டு அலுவலர் சுகந்தி ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். அஞ்சல் பிரிப்பக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊழியர்கள் செல்வராஜகுமரன், சிவக்குமார் ஒருங்கிணைத்தனர். பிரிப்பக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.






      Dinamalar
      Follow us