sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசியில் ஓடை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி

/

சிவகாசியில் ஓடை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி

சிவகாசியில் ஓடை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி

சிவகாசியில் ஓடை பகுதிகளை சுத்தம் செய்யும் பணி


ADDED : செப் 27, 2024 04:25 AM

Google News

ADDED : செப் 27, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் துாய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்வின் கீழ் துாய்மையே எனது பழக்கம் துாய்மையே எனது வழக்கம் என்ற கருத்தை வலியுறுத்தி செங்குளம், சிறுகுளம் கண்மாய் கரை பகுதிகளில் புதர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது.

சுப்பிரமணியர் கோயில் ஓடை, மருதுபாண்டியர் தெரு ஓடை, சுந்தரம் தெரு ஓடை, காமராஜர் சாலை ஓடை, தெய்வானை நகர் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள் துாய்மை விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கமிஷனர் கூறுகையில், துாய்மையே சேவை திட்டத்தின் கீழ் மாநகரை துாய்மையாக்க பராமரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது தன்னார்வலர்கள், மக்கள் துாய்மை பணியில் பங்கேற்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us