sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தேர்வறையில் நாகப்பாம்பு மாணவர்கள் அலறி ஓட்டம்

/

தேர்வறையில் நாகப்பாம்பு மாணவர்கள் அலறி ஓட்டம்

தேர்வறையில் நாகப்பாம்பு மாணவர்கள் அலறி ஓட்டம்

தேர்வறையில் நாகப்பாம்பு மாணவர்கள் அலறி ஓட்டம்


ADDED : மார் 28, 2025 01:50 AM

Google News

ADDED : மார் 28, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி:விருதுநகர் மாவட்டம், திருச்சுழி திருமேனிநாதர் கோவில் பின்புறம் சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி பொதுத்தேர்வு மையமாக உள்ளது.

நேற்று பள்ளியில் பிளஸ் 1 கணக்கு பதிவியியல், வேதியியல் பாட தேர்வு நடந்து கொண்டிருந்தது. பள்ளி ஆய்வக அறையில் மாற்றுத்திறன் மாணவர்கள், அவர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

காலை, 11:35 மணியளவில் நாகப்பாம்பு ஒன்று தேர்வு அறைக்குள் நுழைந்ததை பார்த்து, அவர்கள் அலறியடித்து வெளியேறினர்.

தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us