sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கல்லுாரி பட்டமளிப்பு விழா

/

 கல்லுாரி பட்டமளிப்பு விழா

 கல்லுாரி பட்டமளிப்பு விழா

 கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : டிச 30, 2025 06:22 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் எம்.எஸ்.பி.,நாடார் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

கல்லுாரி செயலாளர் மகேஷ்பாபு விழாவை தொடங்கி வைத்தார். முதல்வர் சுரேஷ் குமார் வரவேற்றார். வி.வி.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி முதல்வர் சிந்தானா மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.

கல்லுாரி தலைவர் சம்பத்குமார், துணைத் தலைவர்கள் ராமசாமி, டெய்சி ராணி, பொருளாளர் குமரன், செந்திக் குமார நாடார் கல்லுாரி முதல்வர் சாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கண்ணன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us