நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெக்னோ பேஷன்
மையம் துவக்கம்
சாத்துார், செப். 6-
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் ட்ரை சி ஏ இ டெக்னோ பேஷன் மையத்தின் துவக்க விழா நடந்தது.
நிர்வாக குழு உறுப்பினர் ஷண்மதி திறந்து வைத்தார். திருச்சி ட்ரை சி ஏ இ நிறுவனத்தின் நிறுவனர் விவேகானந்தன் மையத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து பேசினார்.முதல்வர் காளிதாச முருகவேல்மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.