sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி

/

பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி

பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி

பாம்பு கடித்து கல்லுாரி மாணவி பலி


ADDED : ஜூன் 03, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே இயற்கை உபாதைக்காக சென்ற கல்லுாரி மாணவியை பாம்பு கடித்ததால் இறந்தார்.

திருச்சுழி அருகே சித்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் -மகள் அழகுபாப்பா 19, இவர் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் தன் வீட்டில் இருந்துள்ளார்.

இயற்கை உபாதைக்காக வெளியில் சென்ற போது அங்கிருந்த கண்ணாடி விரியன் பாம்பு மாணவியை கடித்தது. இதில் மாணவி மயக்கம் அடைந்தார். உடன் அவரை அக்கம்பக்கத்தினர் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கு இடையிலேயே மாணவி கண் பார்வை இழந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் மாணவி இறந்தார். திருச்சுழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us