sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

படிக்கட்டில் தொங்கிய கல்லுாரி மாணவன் பலி

/

படிக்கட்டில் தொங்கிய கல்லுாரி மாணவன் பலி

படிக்கட்டில் தொங்கிய கல்லுாரி மாணவன் பலி

படிக்கட்டில் தொங்கிய கல்லுாரி மாணவன் பலி


ADDED : ஜூலை 03, 2025 03:13 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனி சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் ஆல்பர்ட் 18. இவர் சாத்துாரில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில் 2ம்ஆண்டு படித்து வந்தார்.

இவர் கல்லுாரி முடிந்து சாத்துாரில் இருந்து சிவகாசி செல்லும் தனியார் பஸ் முன்பக்க படியில் தொங்கியபடி வந்துள்ளார். அனுப்பன்குளம் அருகில் பஸ் வரும்போது நிலை தடுமாறு படியில் இருந்து கீழே விழுந்த ஆல்பர்ட் மீது பஸ் ஏறி இறங்கியதில் இறந்தார்.

கிழக்கு போலீசார் பஸ் டிரைவர் மோகன்ராஜை 47, கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us