ADDED : மார் 10, 2024 05:03 AM
அ நிறம் | அளவு
சாத்துார் : சாத்துார் படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 24.
மது குடிக்கும் பழக்கம் காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
