sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு பறிமுதல்

/

பட்டாசு பறிமுதல்

பட்டாசு பறிமுதல்

பட்டாசு பறிமுதல்


ADDED : செப் 30, 2024 04:21 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வடமலாபுரம் அண்ணாதுரை காலனியைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி 50. இவர் தனது வீட்டில் அரசு அனுமதி இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

* கீழ திருத்தங்கல் முத்தமிழ் புரம் காலனியைச் சேர்ந்த கணேசமூர்த்தி விஸ்வநத்தத்தில் உள்ள தகர செட்டில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். இதேபோல் பாரைப்பட்டி திருப்பதி நகர் நாகராஜ் 44, அவரது மனைவி அழகு லட்சுமி 34, ஆகியோர் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தனர். மூன்று பேரையும் கிழக்கு போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us