ADDED : அக் 06, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி திருவளர்நல்லூரைச் சேர்ந்த வைரவள்ளி 44. அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது, ரெட்டை குளத்தை சேர்ந்த கவிதா 17, தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்தார். இரு தரப்பு உறவினர்கள் மோதிக் கொண்டதில், முருகன், சிவக்குமார்,
பாண்டியம்மாள், கவிதா, லட்சுமி மீதும், வைரவள்ளி, ஆதித்யா, அபிமன்யு, நல்லசாமி, கணேசன், அய்யனார், வளர்மதி மீதும் அ. முக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.