sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

என்.ஐ.டி.,ல் தேர்வான மாணவருக்கு பாராட்டு

/

என்.ஐ.டி.,ல் தேர்வான மாணவருக்கு பாராட்டு

என்.ஐ.டி.,ல் தேர்வான மாணவருக்கு பாராட்டு

என்.ஐ.டி.,ல் தேர்வான மாணவருக்கு பாராட்டு


ADDED : ஜூன் 17, 2025 06:50 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்; நான் முதல்வன் திட்டத்தின் கல்லுாரி கனவு நிகழ்வின் மூலம் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு பயிற்சியும் வழிகாட்டுதலும் பெற்ற, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி , இலுப்பையூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் அஜய்குமார்.

இவர் லாரி டிரைவர் மகன், என்.ஐ.டி., ரூர்கேலாவில் உலோகப் பொறியியல் படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். மாணவரை நேரில் அழைத்து பாராட்டி கலெக்டர் ஜெயசீலன் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.5000 வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us