நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி பால்தேவ் 22. ஆனைக்குட்டம் தனியார் மெட்ரிக் பள்ளியில் கட்டட வேலைக்காக அமைக்கப்பட்ட சாரத்தை நேற்று மாலை 4:00 மணிக்கு அகற்றும் போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

