sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

'டிமிக்கி' தரும் கவுன்சிலர்கள்; கட்டிக்காக்கும் கமிஷனர்கள்

/

'டிமிக்கி' தரும் கவுன்சிலர்கள்; கட்டிக்காக்கும் கமிஷனர்கள்

'டிமிக்கி' தரும் கவுன்சிலர்கள்; கட்டிக்காக்கும் கமிஷனர்கள்

'டிமிக்கி' தரும் கவுன்சிலர்கள்; கட்டிக்காக்கும் கமிஷனர்கள்


ADDED : மே 16, 2025 07:17 AM

Google News

ADDED : மே 16, 2025 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : தமிழக உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி, மூன்று முறை நகராட்சி கூட்டங்களுக்கு வராத கவுன்சிலர்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம்.

ஆனால், அவ்வாறு வராதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நகராட்சி கமிஷனர்கள் பாதுகாத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் நகராட்சியில், தி.மு.க., பெண் கவுன்சிலர் ஒருவர் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, சில கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் சமாளித்தனர்.

இவர் ஆளுங்கட்சி என்பதால், அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக பிற கட்சியினர் புகார் கூறினர்.

இதேபோன்று தான் தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகளிலும், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராதபட்சத்திலும், போலி கையெழுத்திட்டோ, வேறு நாட்களில் கையெழுத்திட்டோ சமாளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us